Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆரணி: ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 48). இவருக்கு சொந்தமான நிலம் மொழுகம்பூண்டி ஏரிக்கரையில் உள்ளது. அங்கு விவசாயம் செய்து வந்தார். மேலும் நெல், அரிசி வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு பாஞ்சாலை என்ற மனைவியும், ஷாலினி (17), ரோஜா (15) ஆகிய மகள்களும், தருண் (10) என்ற மகனும் உள்ளனர்.