Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆரணி அருகேமின்சாரம் தாக்கி விவசாயி பலி

மே 09, 2019 09:04

ஆரணி: ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 48). இவருக்கு சொந்தமான நிலம் மொழுகம்பூண்டி ஏரிக்கரையில் உள்ளது. அங்கு விவசாயம் செய்து வந்தார். மேலும் நெல், அரிசி வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு பாஞ்சாலை என்ற மனைவியும், ஷாலினி (17), ரோஜா (15) ஆகிய மகள்களும், தருண் (10) என்ற மகனும் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்